Wednesday 6 November 2013

உலக கொத்தடிமைகள் !

உலக கொத்தடிமைகள் !


உலக கொத்தடிமைகளின் எண்ணிக்கையில் பாதி அளவினர் இந்தியாவில் உள்ளனர் என்ற ஆய்வின் பின்ணணியில் இந்த செய்தியை கவலையுடன் பார்க்க வேண்டியுள்ளது. முதலாளிகள் உழைப்பாளிகளை கசக்கிப் பிழிவதை இது உணர்த்துகின்ற அதே நேரத்தில், அரசின் சட்டங்களும் அவற்றின் அமுலாக்கமும் எந்த லட்சணத்தில் உள்ளன என்பதையே இவை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. உண்மை நிலைமை இவ்வாறிருக்க, நிலக்கரி ஊழல், 2ஜி ஊழல்.....என்றெல்லாம் சி. பி. ஐ முதலாளிகளை தொடர்ந்து விசாரித்து வருவதால் ந்மது நாட்டின் ‘இமேஜ்’ குறைந்து வருகிறது, அன்னிய முதலீடுகள் வருவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்றெல்லாம் இந்திய முதலாளிகள் அமைப்பான ‘அசோசம்’ கவலை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment