Saturday 23 November 2013

வ.உ.சி

இன்று வ உ சி நினைவு தினம்....!



இன்று அவரை காங்கிரஸ் உள்பட பலரும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனால், செக்கிழுத்து, உருக்குலைந்து கண்ணனுர் சிறையிலிருந்து வெளி வந்த வ.உ.சியை வரவேற்க சுப்ரமண்ய சிவா மற்ரும் கணபதி பிள்ளை ஆகிய இருவரைத் தவிர வேறு எவருமே வரவில்லை. கடைசி காலங்களில் அவரும் அவரது குடும்பமும் வறுமையில் வாடியது. தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் அவரது வறுமை போக்க வசூலித்து அனுப்பிய பணமும் கடைசி வரை அவரைப் போய் சேரவில்லை. அவரது கண்ணெதிரெலேயே அவருடைய சுதேசிக் கப்பல் போட்டியாய் இருந்த ஆங்கிலக் கம்பெனிக்கே விற்கப்பட்டது. வறுமை இன்றளவிலும் அவரது குடும்பத்தினரை துரத்திக் கொண்டு தான் உள்ளது. பள்ளிக் கல்வியைக் கூட தொடர இயலாத நிலையில் வாடிய வ உ சி யின் பேத்திக்கு ஸ்டேட் பேங்க் வங்கி அதிகாரிகள் சங்கம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. தேச விடுதலைக்காக அனைத்தையும் இழந்த இத்தகைய தியாகசீலர்களை நாம் நன்றி பாராட்ட மறந்தால்.....
 
 Photo: இன்று வ உ சி நினைவு தினம்....!



இன்று அவரை காங்கிரஸ் உள்பட பலரும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனால், செக்கிழுத்து, உருக்குலைந்து கண்ணனுர் சிறையிலிருந்து வெளி வந்த வ.உ.சியை வரவேற்க சுப்ரமண்ய சிவா மற்ரும் கணபதி பிள்ளை ஆகிய இருவரைத் தவிர வேறு எவருமே வரவில்லை. கடைசி காலங்களில் அவரும் அவரது குடும்பமும் வறுமையில் வாடியது. தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் அவரது வறுமை போக்க வசூலித்து அனுப்பிய பணமும் கடைசி வரை அவரைப் போய் சேரவில்லை. அவரது கண்ணெதிரெலேயே அவருடைய சுதேசிக் கப்பல் போட்டியாய் இருந்த ஆங்கிலக் கம்பெனிக்கே விற்கப்பட்டது. வறுமை இன்றளவிலும் அவரது குடும்பத்தினரை துரத்திக் கொண்டு தான் உள்ளது. பள்ளிக் கல்வியைக் கூட தொடர இயலாத நிலையில் வாடிய வ உ சி யின் பேத்திக்கு ஸ்டேட் பேங்க் வங்கி அதிகாரிகள் சங்கம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. தேச விடுதலைக்காக அனைத்தையும் இழந்த இத்தகைய தியாகசீலர்களை நாம் நன்றி பாராட்ட மறந்தால்.....

No comments:

Post a Comment