Wednesday 6 November 2013

அண்டை நாடுகளுடன்.....


சீனாவுடன் மட்டுமல்ல பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் இண்க்கமானதொரு சூழலை இந்தியா அவசியம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். பரஸ்பர நட்பு மக்கள் ஒற்றுமை ஆகியவற்றுக்காக ஐரோப்பிய நாடுகள் நோபல் பரிசினைப் பெறும் போது, ஆசிய நாடுகளான நாம் ஏன் ஒறறுமையுடன் செயல்பட இயலாது.

No comments:

Post a Comment