அன்றிலும்.....மகன்றிலும் !
”உறைந்தன மகன்றிலுடன் அன்றில் உயிர் ஒன்றி”
என்ற தன் ராமாயணப் பாடல் வரிகள் மூலமாக கம்பர்
’மகன்றில்’ மற்றும் ’அன்றில்’ ஆகிய இரண்டு வகை
பெடையை விட்டுப் பிரியாத பறவையினங்களைப்
பற்றி குறிப்பிடுகின்றார். மகன்றில் என்பது நீர்ப்பறவை
அன்றில் என்பது பனைமரத்தில் வாழும் பறவை. மழைக்
காலத்தில் தம் இணையை விட்டு நீங்காமல் தழுவிக்
கொள்ளும் தன்மையன இவை.
”உறைந்தன மகன்றிலுடன் அன்றில் உயிர் ஒன்றி”
என்ற தன் ராமாயணப் பாடல் வரிகள் மூலமாக கம்பர்
’மகன்றில்’ மற்றும் ’அன்றில்’ ஆகிய இரண்டு வகை
பெடையை விட்டுப் பிரியாத பறவையினங்களைப்
பற்றி குறிப்பிடுகின்றார். மகன்றில் என்பது நீர்ப்பறவை
அன்றில் என்பது பனைமரத்தில் வாழும் பறவை. மழைக்
காலத்தில் தம் இணையை விட்டு நீங்காமல் தழுவிக்
கொள்ளும் தன்மையன இவை.
No comments:
Post a Comment