Friday 10 January 2014

தனி வழி

தனி வழி


” நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் “ என்று சிலர் 
சொல்லலாம். 
ஆனால், அது முற்றிலும் சாத்தியமற்றது. 
சுற்றியிருக்கும் சமுதாயத்தின் பாதிப்பு இல்லாமல் 
எந்தவொரு மனிதனாலும் இருக்க இயலாது.
யார் வழியும் தனி வழியாக இருக்க வாய்ப்பேதுமில்லை.”

No comments:

Post a Comment