Friday 10 January 2014

அவனும்......இவனும்...!


அவனும்......இவனும்...!


இஸ்லாமியர்களோடு இணக்கமாக இருந்த காரணத்தால் இந்துவான காந்தியையே சுட்டுக் கொன்ற இந்து மத வெறியன் நாதுராம் கோட்சே

செல்வா உள்ளிட்ட தமிழர் தலைவர்களுடன் இணக்கமாக இருந்த காரணத்தால் புத்தமதத்தவரான பண்டாரநாயாகவை சுட்டுக் கொன்ற புத்தமதத் துறவி சோமராம தேரோ.


No comments:

Post a Comment