அவனும்......இவனும்...!
இஸ்லாமியர்களோடு இணக்கமாக இருந்த காரணத்தால் இந்துவான காந்தியையே சுட்டுக் கொன்ற இந்து மத வெறியன் நாதுராம் கோட்சே
செல்வா உள்ளிட்ட தமிழர் தலைவர்களுடன் இணக்கமாக இருந்த காரணத்தால் புத்தமதத்தவரான பண்டாரநாயாகவை சுட்டுக் கொன்ற புத்தமதத் துறவி சோமராம தேரோ.
No comments:
Post a Comment