”காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம்
காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்”
- பாரதி
காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்”
- பாரதி
கண்
முன் காணப்படுபவை எல்லாம் பொய்...’எல்லாம் மாயை’ - என்ற மாயா வாதத்தை த்ன்
காலத்திலேயே தகர்ந்தெறிந்தவன் பாரதி. கண் முன் நிலவுவதும் உலவுவதுமே
உண்மையாகும். இதுவல்லாத எதுவுமே உண்மையற்றது, உறுதியற்றது. ‘பொருள் முதல்
வாதத்தை’ இவ்வளவு எளிதாக கவிதை வடிவில் வேறு எவ்ராலும் விளக்கிக் கூற
இயலுமா என்பது சந்தேகமே.
No comments:
Post a Comment