Wednesday 16 October 2013

 
அன்று.....!

ஜனவரி 21 தேதியிட்ட ’குங்குமம்’ இதழில் எனது ‘கீதா என் காதலி’ சிறுகதை பிரசுரமாகியிருந்தது. நான், மனைவி, மகள் என்று ஒட்டுமொத்த குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.
மனைவி : “ யாருங்க அந்த கீதா “
மகள் : “பரிசு, சன்மானம் அப்படியெல்லாம் கிடையாதா...”
நான் : கதை பிரசுரமானதே எனக்கு கிடைத்த சன்மானம் தான் “

இன்று.....!

குங்குமம் அலுவலகத்தில் இருந்து என் சிறுகதைக்கு சன்மானமாக ரூ.400-க்கான காசோலை தபாலில் வந்திருந்தது. குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.
மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மகிழ்ச்சியையும் நன்றியையும் ‘குங்குமம்’ இதழுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
 
Photo: அன்று.....!

ஜனவரி 21 தேதியிட்ட ’குங்குமம்’ இதழில் எனது ‘கீதா என் காதலி’ சிறுகதை பிரசுரமாகியிருந்தது. நான், மனைவி, மகள் என்று ஒட்டுமொத்த குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.
மனைவி : “ யாருங்க அந்த கீதா “
மகள் : “பரிசு, சன்மானம் அப்படியெல்லாம் கிடையாதா...”
நான் : கதை பிரசுரமானதே எனக்கு கிடைத்த சன்மானம் தான் “

இன்று.....!

குங்குமம் அலுவலகத்தில் இருந்து என் சிறுகதைக்கு சன்மானமாக ரூ.400-க்கான காசோலை தபாலில் வந்திருந்தது. குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.
மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மகிழ்ச்சியையும் நன்றியையும் ‘குங்குமம்’ இதழுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

No comments:

Post a Comment