நண்பர்
ஒருவர் பதிவில் இன்னொருவர் திப்பு சுல்தான் இந்துக்களை கொன்று குவித்த
கொடுங்கோலன் என்றெல்லாம் கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கு எனது
பதில்..இப்போது உங்களுடன்.
சங் பரிவாரத்தினரோ மற்றும் வேறு யார் நினைத்தாலும் முடிந்து போன வரலாறுகளையும் போர்களையும் மீண்டும் ’ரீப்பிளே’ செய்துகாட்ட இயலாது. ஆனால், வரலாறுகளை சரியாக படிக்க வேண்டும், திரித்து சொல்லாமல் இருக்க வேண்டும். மராட்டிய மன்னன் ஒருவன் சிருங்கேரி மடத்தைக் கைப்பற்றிய போது, சங்கராச்சாரியார் உதவி கேட்டு திப்பு சுல்தானுக்கு தகவல் கொடுத்தார். திப்பு சுல்தானும் அவனை விரட்டியடித்து சிருங்கேரி மடத்தை மீட்டுக் கொடுத்தார். திப்பு சுல்தானின் தலைமை அமைச்சர் பூர்னியா என்ற பிராமண்ர். கிருஷ்ண ராவ் என்ற அவருடைய படைதளபதியும் ஒரு பிராமணரே. 135 க்கும் மேற்பட்ட இந்து கோவில்களுக்கு தொடர்ந்து மானியம் வழங்கி வந்தார். சாரதா பீட இணையதளத்தை படித்துப் பாருங்கள். _ “Over the succeeding centuries, a number of empires and rulers including the Mysore Maharajahs Hyder Ali and Tipu Sultan, the Nizam of Hyderabad, the Peshwas and the Keladi rulers and Travancore Rajas were drawn towards the Peetham and respected the Acharya as their Guru.”
மத வேற்றுமை என்னும் விஷ வித்துக்களை அப்பாவி மக்கள் மனதில் விதைக்காதீர்கள்.
சங் பரிவாரத்தினரோ மற்றும் வேறு யார் நினைத்தாலும் முடிந்து போன வரலாறுகளையும் போர்களையும் மீண்டும் ’ரீப்பிளே’ செய்துகாட்ட இயலாது. ஆனால், வரலாறுகளை சரியாக படிக்க வேண்டும், திரித்து சொல்லாமல் இருக்க வேண்டும். மராட்டிய மன்னன் ஒருவன் சிருங்கேரி மடத்தைக் கைப்பற்றிய போது, சங்கராச்சாரியார் உதவி கேட்டு திப்பு சுல்தானுக்கு தகவல் கொடுத்தார். திப்பு சுல்தானும் அவனை விரட்டியடித்து சிருங்கேரி மடத்தை மீட்டுக் கொடுத்தார். திப்பு சுல்தானின் தலைமை அமைச்சர் பூர்னியா என்ற பிராமண்ர். கிருஷ்ண ராவ் என்ற அவருடைய படைதளபதியும் ஒரு பிராமணரே. 135 க்கும் மேற்பட்ட இந்து கோவில்களுக்கு தொடர்ந்து மானியம் வழங்கி வந்தார். சாரதா பீட இணையதளத்தை படித்துப் பாருங்கள். _ “Over the succeeding centuries, a number of empires and rulers including the Mysore Maharajahs Hyder Ali and Tipu Sultan, the Nizam of Hyderabad, the Peshwas and the Keladi rulers and Travancore Rajas were drawn towards the Peetham and respected the Acharya as their Guru.”
மத வேற்றுமை என்னும் விஷ வித்துக்களை அப்பாவி மக்கள் மனதில் விதைக்காதீர்கள்.
No comments:
Post a Comment