Wednesday 16 October 2013

Photo: அமெரிக்கா என்றாலும்.....!



’கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அமெரிக்கா தவணை தவறுவது லெமேன் வங்கியின் வீழ்ச்சியைவிடப் பெரிது' என்று 'புளூம்பர்க் பிசினஸ் வீக்'என்ற பத்திரிகை அலறுகிறது.
                                                 -’தி இந்து’ நாளிதழ் -

அமெரிக்காவின் மொத்த கடன் சுமை 17.5 டிரில்லியன் டாலர்கள். இதில் கணிசமான அளவு இதர நாடுகள் அமெரிக்க கருவூல கடன் பத்திரங்களில் செய்திருக்கும் முதலீடுகள் ஆகும். இதன் மொத்த மதிப்பு 5.6 டிரில்லியன் டாலர்களாகும். 1.28 டிரில்லியன் டாலர்கள் முதலீட்டுடன் சீனா இதில் முதலிடம் வகிக்கின்றது. இந்தியாவும் தன் பங்கிற்கு 59.1 பில்லியன் டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்துள்ளது. ஒரு மாதம் தொடங்கி முப்பது வருட வரையிலான இத்தகைய முதலீடுகளுக்கு சராசரியாக மிகக் குறைந்த அளவில் 2.5 சதவீத வட்டியே வழங்கப்படுகின்றது. இருப்பினும் இந்த அளவிற்கு உலக நாடுகள் இத்தகைய கடன் பத்திரங்களில் முதலீடுகளை தொடர்ந்து செய்து வருகின்றன என்றால்.....அதற்கு காரணம்...வட்டி டாலரில் வழங்கப்படுவதும் முதலீடுகளுக்கு அமெரிக்க அரசு அளிக்கும் உத்தரவாதமும் தான். இந்த உத்திரவாதம் பொய்த்து விட்டால்........புளூம்பெர்க்கின் கவலை முற்றிலும் நியாயமே
அமெரிக்கா என்றாலும்.....!



’கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அமெரிக்கா தவணை தவறுவது லெமேன் வங்கியின் வீழ்ச்சியைவிடப் பெரிது' என்று 'புளூம்பர்க் பிசினஸ் வீக்'என்ற பத்திரிகை அலறுகிறது.
-’தி இந்து’ நாளிதழ் -

அமெரிக்காவின் மொத்த கடன் சுமை 17.5 டிரில்லியன் டாலர்கள். இதில் கணிசமான அளவு இதர நாடுகள் அமெரிக்க கருவூல கடன் பத்திரங்களில் செய்திருக்கும் முதலீடுகள் ஆகும். இதன் மொத்த மதிப்பு 5.6 டிரில்லியன் டாலர்களாகும். 1.28 டிரில்லியன் டாலர்கள் முதலீட்டுடன் சீனா இதில் முதலிடம் வகிக்கின்றது. இந்தியாவும் தன் பங்கிற்கு 59.1 பில்லியன் டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்துள்ளது. ஒரு மாதம் தொடங்கி முப்பது வருட வரையிலான இத்தகைய முதலீடுகளுக்கு சராசரியாக மிகக் குறைந்த அளவில் 2.5 சதவீத வட்டியே வழங்கப்படுகின்றது. இருப்பினும் இந்த அளவிற்கு உலக நாடுகள் இத்தகைய கடன் பத்திரங்களில் முதலீடுகளை தொடர்ந்து செய்து வருகின்றன என்றால்.....அதற்கு காரணம்...வட்டி டாலரில் வழங்கப்படுவதும் முதலீடுகளுக்கு அமெரிக்க அரசு அளிக்கும் உத்தரவாதமும் தான். இந்த உத்திரவாதம் பொய்த்து விட்டால்........புளூம்பெர்க்கின் கவலை முற்றிலும் நியாயமே

No comments:

Post a Comment