Wednesday 16 October 2013

“ என் வழி..........”


” நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் “ என்று சிலர் சொல்லலாம். ஆனால், அது மூற்றிலும் நடைமுறை சாத்தியமற்றது. சுற்றியிருக்கும் சமுதாயத்தின் பாதிப்பு இல்லாமல் எந்தவொரு மனிதனாலும் இருக்க இயலாது. யார் வழியும் தனி வழியாக இருக்க வாய்ப்பேதுமில்லை.


 
Photo: நண்பர் ஒருவரின் பதிவில் பகிர்ந்தது........உங்களுடனும்


“ என் வழி..........”

” நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் “ என்று சிலர் சொல்லலாம். ஆனால், அது மூற்றிலும் நடைமுறை சாத்தியமற்றது. சுற்றியிருக்கும் சமுதாயத்தின் பாதிப்பு இல்லாமல் எந்தவொரு மனிதனாலும் இருக்க இயலாது. யார் வழியும் தனி வழியாக இருக்க வாய்ப்பேதுமில்லை.

No comments:

Post a Comment