Wednesday 16 October 2013




Ravindran Krishnamurthy
 
 
சாதி வெறிக்கு எதிராக.......


ஹரியானா உள்ளிட்ட பல்வேறு வட மாநில்ங்களில் இருக்கும் சாதீய ‘கப்’ ப்ஞ்சாயத்துகள் மற்றும் அவற்றை ஒருங்கிணைக்கும் மஹா பஞ்சாயத் போன்ற அமைப்புகளை தமிழ நாட்டிலும் ஏற்படுத்திட வேண்டும் என்று துடிக்கிறார்கள், பகல் கனவு காண்கிறார்கள். அடக்கி ஒடுக்கப் பட்டவர்கள் அடிவருடி சேவகம் செய்து கொண்டே இருக்கவேண்டும், கல்வியும் கூடாது காதலும் கூடாது , அரசு பணிகளும் கூடாது அவர்தம் வாழ்நிலையும் உயரவே கூடாது. ஆதிக்க சாதிகள் வெந்து புழுங்குகிறார்கள். நீ என்ன உயர்த்தி நான் என்ன தாழ்த்தி. இருவரின் உடலிலும் சிவப்பே குருதி. பகுத்தறிவால் சிவந்த இம்மாநிலத்தில் நாம் அணைவருமே சரி நிகர் சமம்.
 
 

No comments:

Post a Comment