தகுதி இருக்கின்றதா...?
பகத்சிங்கின் குடும்பத்தினர் ஆவேசம் பகத்சிங் நூலை வெளியிட நரேந்திர மோடிக்கு தகுதி இல்லை
புதுடெல்லி: விடுதலை போராட்ட வீரர் பகத்சிங்கின் சிறை குறிப்புகள் பற்றிய நூலை நரேந்திர மோடி வெளியிட பகத்சிங்கின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு
பகத்சிங்கின் குடும்பத்தினர் ஆவேசம் பகத்சிங் நூலை வெளியிட நரேந்திர மோடிக்கு தகுதி இல்லை
புதுடெல்லி: விடுதலை போராட்ட வீரர் பகத்சிங்கின் சிறை குறிப்புகள் பற்றிய நூலை நரேந்திர மோடி வெளியிட பகத்சிங்கின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு
- தினகரன் நாளிதழ் -
” நான் ஒரு நாத்திகன் “ - என்று தன்னை பகிரங்கமாக அறிவித்துக் கொண்ட மாபெரும் புரட்சியாளன் பகத்சிங். அவரது வரலாற்றை பஜனை கோஷ்டிகள் எழுதுவது எப்படி பொருத்தமாக இருக்கும். விவேகானந்தரை ஆரம்பத்தில் மாமிசம் சாப்பிடுபவர் என்று எதிர்த்தார்கள் பின்னர் அவர் பெயரிலேயே ரத யாத்திரை நடத்தினார்கள், பாரதியை கூட இப்படித்தான் சொந்தம் சேர்த்துக் கொண்டார்கள். இப்போது பகத்சிங் மீது வலை வீசுகின்றார்கள். திருச்சிக் கூட்டத்தில் காந்திக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார் மோடி. இதெல்லாம் இவர்களுக்கு கை வந்த கலை.
No comments:
Post a Comment